1
ஸ்டன்ட் மாஸ்டர்ரய் கல்யாணம் பண்ணது தப்ப போயிதுச்சு .
ஏன் ?
வீட்டுக்கு வரும் போது கண்ணாடி ஜன்னலை எல்லாம் ஒடித்து -கிட்டு வராரு !
2
மனைவி : ஏங்க இப்படியே நான் சமச்சி போட்டா எனக்கு என்ன கிடைக்கும் ?
புருஷன் : என்னோட LIC பணம் சீக்கிரம் கிடைக்கும் .
3
நண்பன் : தினமும் உன் மனைவிக்கு பூ வாங்கிட்டு போறேயே…
உன் மனைவி மேல அவ்வளவு பாசமா ?
அடுத்தவன் : மாப்ள , பாசம் மனைவி மேலில்ல டா, பூக்காரி மேலடா ..
4
மனைவி : நான் உங்ககிட்ட ஒன்னு சொல்வேன் … நீங்க அடிக்ககூடாது …
கணவன் : சொல்லு … அடிக்க மாட்டேன் .
மனைவி: நான் கர்ப்பமா இருக்கேன் …
கணவன்: இதுக்காக நான் ஏன் அடிகபோறேன் … நல்ல விசயம்தான …
மனைவி: நான் காலேஜ் படிக்கும்போது என் அப்பகிட்ட சொன்னேன் . அவர் என்னை அடிச்சாரு அதான்…
கணவன்: ????!!
5
கணவன் : நீதான் எனக்கு மனைவியா வருவேன்னு என் ஸ்கூல் சார் சொன்னாரு
மனைவி : எப்படி ?
மனைவி : எப்படி ?
கணவன் : “நீ மாடு மேய்க்கத்தான் லாயிக்கு ”-நு அப்பவே சொன்னாரு .
6
ஒருத்தருக்கு பேங்க் -ல இருந்து நோட்டீஸ் வந்துச்சு …
“சார் , உங்களோட கிரெடிட் கார்டு திருட்டு போய் இருக்கு …
அனால் , நீங்க இன்னும் ஒரு ரிப்போர்ட் - கூட குடுக்கலயிய ஏன் சார் ???”
அதற்கு அந்த கணவன் உடைய பதில் ….
“அது திருட்டு போனது ரொம்ப சந்தோசம்தாங்க ….
ஏனா அந்த திருடன் என்னோட மனைவிய விட குறைவா தான்
செலவு பண்றான் ….”
No comments:
Post a Comment